மெளன இரவில் மெல்ல திறக்கும் மொட்டு போல்
மெல்ல வரும் நேசத்திற்கு நிகர் எதுவும் இல்லை!
கற்புள்ள பெண்ணின் நேசம் போல்
உலகில் ஒரு சுகம் எங்கும் இல்லை!
ஆண் என்றும், பெண் என்றும் படைத்ததில்
பாவம் என்றும் எப்போதும் இருந்தது இல்லை!
நாணம் கொண்டு மறைந்திருக்கும் பெண்ணின் குணம் போல்
உலகில் அழகு எதுவும் இல்லை!
தெய்வ சித்தப்படி அமையும் துணைப் போல்
சொர்க்கம் வேறு எங்கும் இல்லை!
உதிரத்தில் மறைந்து இருக்கும் உயிரைப் போல்
உள்ளூர மறைந்திருக்கும் நேசத்திற்கு நிகர் உலகில் எதுவும் இல்லை!
மெல்ல வரும் நேசத்திற்கு நிகர் எதுவும் இல்லை!
கற்புள்ள பெண்ணின் நேசம் போல்
உலகில் ஒரு சுகம் எங்கும் இல்லை!
ஆண் என்றும், பெண் என்றும் படைத்ததில்
பாவம் என்றும் எப்போதும் இருந்தது இல்லை!
நாணம் கொண்டு மறைந்திருக்கும் பெண்ணின் குணம் போல்
உலகில் அழகு எதுவும் இல்லை!
தெய்வ சித்தப்படி அமையும் துணைப் போல்
சொர்க்கம் வேறு எங்கும் இல்லை!
உதிரத்தில் மறைந்து இருக்கும் உயிரைப் போல்
உள்ளூர மறைந்திருக்கும் நேசத்திற்கு நிகர் உலகில் எதுவும் இல்லை!
© 2015 Arun Jebaraj
No comments:
Post a Comment