என் பெருமூச்சை வெளிப்படுத்த வார்த்தைகள் இங்கு இல்லை
நான் சாகிறேன் தினமும் உன்னில் சாகிறேன், இந்த புதிய வாழ்க்கையை நித்தியமாய் உன்னில் வாழ
இப்போதும் பரலோகத்தில் உன்னுடன் அமர்ந்து, இந்த வீழ்ச்சியடைந்த உலகத்தை உன் கண்களால் பார்க்கிறேன்
இனி ஒளி அல்லது இருள் இரண்டும் எனக்கு ஒன்றுதான்
என் வாழ்க்கையின் திசை நீ, வாழ்க்கை வாழ காரணம் நீ,
இப்போது தனிமையில் அமர்ந்து உன் அன்பின் ஆழத்தை தியானிக்கிறேன்!
(c) 2022 Arun Jebaraj
No comments:
Post a Comment